மீன்கள் உறங்கும் குளம்

புத்தகம்:மீன்கள் உறங்கும் குளம் 
ஆசிரியர்: பிருந்தா சாரதி 

மீன்கள் உறங்கும் குளம் 
விண்மீன்களை ரசித்தபடி 
தூண்டில் காரன்
****
தண்ணீர் லாரி தளும்புகிறது 
பாலத்தின் கீழே 
வறண்ட ஆறு
**** 
புள்ளி வைத்து முடிப்பதற்குள் 
கலைத்து விடுகிறது காற்று 
வெப்பம் பூக்கோலம்

மூன்று வரி கவிதைகள் அடங்கிய சிறிய புத்தகம்

பக்கங்கள் :126
விலை:100
பதிப்பு:டிஸ்கவரி புக் பேலஸ்

Comments

Popular posts from this blog

அக்காளின் எலும்புகள்

அப்பத்தா

பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை