பொதுவாக காதல் கவிதைகள் என்றாலே உணர்ச்சிவசப்படுத்துவதாகவோ அல்லது காதலின் ஏதோ ஒரு நிலையில் உள்ளவர்களுக்கு அந்த நிலையை மேலும் கொண்டாடவோ வசைபாடவோ உதவும் விதமாகவோ ...
படிப்பில் ஆர்வமில்லாத படைக்கும் குணம் கொண்ட உலகறியா ஒரு எழுத்தாளனின் ஆரம்ப கால வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருக்கும். துன்பங்களும் வறுமையும் அவமானமும் ஒரு எழ...
#சிதம்பர நினைவுகள் பாலசந்திரன் சுள்ளிக்காடு தமிழில்:கே.வி.ஷைலஜா Death of the author போன்ற மேற்கத்திய சிந்தாந்தங்கள், எழுத்துகளை படிக்கும் போதும் எழுத்தாளரை விட்டிவிடுகள்...
#பரத்தையருள்_ராணி லீனா மணிமேகலையின் பரத்தையருள் ராணி என்னும் கவிதை புத்தகம் பரத்தையருள் ராணி,உலகின் அழகிய முதல் பெண்,ஒற்றையிலையென...என்னும் மூன்று கவிதைத்தொக...
ஒரு பரம ஏழை தான் எண்ணவே முடியாத உயரமான மாளிகையில் நிற்கும் பணக்காரணைப் பார்க்கும் போது இந்த வாழ்க்கையில் தனக்கு கிட்டாதுபோன வாழ்க்கையை எப்படியான ஏக்கத்தோடு எதி...
#பெத்தவன் 20 வருடங்களாகத் தவமிருந்து ஒரு மகளைப் பெற்ற, சாதிய வன்மம் நிறைந்த ஒரு தந்தையின் கதை. வெறும் 30 ரூபாயில் கிடைக்கும் நாற்பதே பக்கங்களால் வாழ்வை புதுப்பித...
#சிறகிசைத்த_காலம் என்னும் புத்தகம் திருவண்ணாமலை,டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பங்கு கொண்ட பல்வேறு துறை சார்ந்த 14 கலைஞர்கள் பற்றிய அறிமு...
அக்காளின் எலும்புகள் கவிதை தொகுப்பு வெறும் அக்காவின் எலும்பு மச்சை வடிந்த மை கொண்டு எழுதப்பட்டதல்ல நூற்றாண்டு காலமாக மென்னி நெறிக்கப்பட்ட பெண்ணை ஏறெடுத்து பார...